Search This Blog

Thursday, March 1, 2012

God TIps

திருநாவுக்கரசர் பாடி இருக்கிறாராமே..! "உசுருக்கு போராடுற மாதிரி ஒரு சூழ்நிலைல ஒன்னை நினைக்க முடியுமோ, முடியாதோ... அப்போ நான் என்னை காப்பாத்துறதுக்காக உன்னை கூட மறந்து எதோ செய்ய வேண்டி வரும். அதனாலே, கை , கால் நல்லா இருக்கும்போது இப்போவே உன்னை கும்பிட்டுக்கறேன்... கருணை புரிவாய் ! " -  அட அடா ! என்ன வார்த்தை!

by

editor@livingextra.com
www.livingextra.com

No comments:

Post a Comment