Search This Blog

Friday, June 8, 2012

quotes

பணம் என்பது மாயமான். பணத்தைத் தேடி அலைந்தவன் எவனுமே அதைப் பிடித்ததாக வரலாறு இல்லை. அதோடு பல மகிழ்ச்சியான தருணங்களைத் தொடர்ந்து அவன் பறிகொடுக்க நேரிடும்.




நமக்கு என்ன நேர்கிறதோ அது வாழ்க்கையல்ல. நமக்கு நேரக்கூடிய விஷயங்களுக்கு நாம் எப்படி ரீ-யாக்ட் செய்கிறோம் என்பதை பொறுத்ததே வாழ்க்கை

No comments:

Post a Comment